22. பாரோவின் கனவு

ஜோசப் அவைக்கு வந்தான். பாரோ அவனிடம் தன் இரு கனவுகளையும் சொன்னான்,"முதல் கனவில் நான் நைல் நதிக்கரையில் நின்றுகொண்டிருந்தேன், திடீரென ஏழு கொழுத்

"இரண்டாம் கனவில் வயல்வெளியில் நின்றிருந்தேன் ஒரு சோளச் செடியில் ஏழு அழகிய முழுதாய் விளைந்த தட்டைகள் விளைந்தன. கொஞ்ச நேரம் கழித்து ஏழு காய்ந்த தட்டைகள் தோன்றி, நல்ல சோளத்தட்டைகளைத் தின்று அழித்தன. இந்தக் கனவுகளுக்கு விளக்கம் சொல்" என்றான்.
ஜோசப், "கடவுள் எகிப்தின் எதிர்காலத்தை உமக்கு காட்டியுள்ளார். ஏழு பசுக்களும் ஏழு தட்டைகளும் ஏழு வருடங்களை குறிக்கும். எகிப்தில் வரும் ஏழு வருடங்கள் செழிப்பானதாயும் அதன் பின் ஏழு வருடங்கள் வறட்சி மிகுந்ததாயும் இருக்கும்" என்று விளக்கம் தந்தான்.
பாரோ இந்த விளக்கத்தினால் மனம் மகிழ்ந்தான். ஜோசப்பை எகிப்தின் ஆளுந

பக்கத்து ஊர்களில் தானியக் கிடங்குகளை கட்டி ஏழு செளிப்பான வருடங்களிலும் தானியங்களை சேர்த்துவைத்தான் ஜோசப். பஞ்சம் வந்தபோது எகிப்தியர்களுக்கும் இன்னும் பலருக்கும் சேர்த்த தானியங்களை விற்கத் துவங்கினான். அப்போது....
0 Comments:
Post a Comment
<< Home